News

எமது இரண்டாவது வீட்டின் வேலைப்பாடுகள்.

தூண் மறறும் சீமெந்து தட்டு மூலம் உடனடி முறையில் தயாரிக்கப்பட்ட எமது இரண்டாவது வீட்டின் வேலைப்பாடுகள். இடம்: No 19, புலுட்‌டயன் பிள்ளையார் கோவில் வீதி, கல்வயல், சாவகச்சேரி. 32 அடி x 30 அடி

Continue Reading
News

மூன்றாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா

இன்றைய தினம் (18. 03. 2022) எமது மூன்றாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூண் மறறும் சீமெந்து தட்டு மூலம் உடனடி முறையில் தயாரிக்கப்படும் மூன்றாவது வீடு No 17/4, புலுட்‌டயன் பிள்ளையார் கோவில் வீதி, கல்வயல், சாவகச்சேரி. 32 அடி x 31 அடி  

Continue Reading
News

ஆயிலடிப் பிள்ளையார் அறக்கொடை நிறுவனத்தால் ஒரு பரப்பு காணி

கல்வயலில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு ஆயிலடிப் பிள்ளையார் அறக்கொடை நிறுவனத்தால் ஒரு பரப்பு காணி இன்று (14.02.2022) வழங்கி வைக்கப்பட்ட்து. கல்வயல் வேதவனப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் அமைந்திருக்கும் இக் காணியை லண்டனில் வசிக்கும் திரு நடராஜ முரளிதரன் அவர்களின் நிதி உதவியால் கொள்வனவுசெய்யபட்டு அவரால் தெரிவுசெய்யப்படட மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

Continue Reading
News

குடும்பம் ஒன்றிற்கு 20 000 ரூபா பெறுமதியான மின் இணைப்பு பொருட்கள்

கல்வயலை சேர்ந்த குடும்பம் ஒன்றிற்கு 20 000 ரூபா பெறுமதியான மின் இணைப்பு பொருட்கள் அறக்கொடையாக வழங்கப்‌பட்டது.

Continue Reading