கல்வயலில் வசிக்கும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு ஆயிலடிப் பிள்ளையார் அறக்கொடை நிறுவனத்தால் ஒரு பரப்பு காணி இன்று (14.02.2022) வழங்கி வைக்கப்பட்ட்து. கல்வயல் வேதவனப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் அமைந்திருக்கும் இக் காணியை லண்டனில் வசிக்கும் திரு நடராஜ முரளிதரன் அவர்களின் நிதி உதவியால் கொள்வனவுசெய்யபட்டு அவரால் தெரிவுசெய்யப்படட மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.